சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

 ஈரோடு கொடுமுடி வட்டம் சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை தலைமை ஆசிரியர் திரு.ஆ.யசோதா தேவி  கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.



சிவகிரி பேரூராட்சி தலைவர் திருமதி பிரதீபா கோபிநாத் சிறப்புரை வழங்கினார்.



 கவுன்சிலர் திரு.பெருமாள்  சிறப்புரை வழங்கினார்.



 வட்டாரக் கல்வி அலுவலர் திரு.முருகன்  PTA தலைவர் திரு.சந்திரசேரகள் , SMC உறுப்பினர்கள், பெற்றோர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.



 சுதந்திர தின விழாவை சிறப்பிக்கின்ற வகையில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.

 அனைவரைக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.



திருமதி பா.கவிப் பிரியா  நன்றியுடன் விழா இனிதே முடிவுற்றது.


 தமிழ் அஞ்சல் செய்தியாளர் மகுடபதி

99658 57738

Previous Post Next Post