உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கொமாரபாளையம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம். பொதுமக்கள் பங்கேற்க ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.சரவணன் வேண்டுகோள்.


நாளை 01-11-2023 ஆம் தேதி, உள் ளாட்சி தினத்தை முன்னிட்டு கொம ராபாளையம் ஊராட்சிமன்ற அலுவ லக வளாகத்தில், காலை 10:30மணி க்கு, கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது,அது சமயம் ஊராட்சிக்குட் பட்ட அனைத்து துறை அலுவலர் கள்,பொதுமக்கள்100 நாள் திட்டப் பணியாளர்கள்,ஒன்றிய குழு உறுப் பினர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகி கள், பணித்தள பொறுப்பாளர்கள், பொது மக்கள உள்ளிட்ட அனை வரும் திரளாக கலந்து கொண்டு, கிராம சபாவை சிறப்பிக்குமாறு, ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம். சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous Post Next Post