நீலகிரியில் பசு மாட்டை அடித்துக் கொன்ற புலி பரபரப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுளி என்ற கிராமத்தில் பசு மாட்டை புலி அடித்துக் கொன்றது முதுகுளில் கிராமத்தில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அப்பகுதியில்  சுரேஷ் என்பவர் பட்டா நிலத்தில் பசு மாடு மேய்த்துக் கொண்டிருந்தது அப்பொழுது அங்கு வந்த புலி பசுவை தாக்கிக் கொன்றது இதுகுறித்து போஸ் பேரா பகுதி கார்டு மற்றும் பாரஸ்ட்க்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவலின் பெயரில் வனத்துறையினர் விசாரணை செய்ததில் புலி பசு மாட்டை அடித்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது இதற்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தனர் மேலும் அப்பகுதியில் பசுவை அடித்துக்கொண்ட புலியை கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியினை வனத்துறையினர்  தீவிரப்படுத்தி உள்ளனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Previous Post Next Post