தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக இஸ்ரேல் அரசை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

 


தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக பாலஸ்தீன அப்பாவிப் பொதுமக்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தும் பயங்கரவாத இஸ்ரேல் அரசை கண்டித்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது*

அதில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்புனர் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன குரலை எழுப்பினார்கள்.

Previous Post Next Post