நெல்லை, தூத்துக்குடி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் : பிப்ரவரி 1 வரை நீட்டிப்பு.!


 நெல்லை, தூத்துக்குடி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் : பிப்ரவரி 1 வரை நீட்டிப்பு.!


அதி கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்  பிப்ரவரி 1 வரை நீட்டிப்பு.- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Previous Post Next Post