இருசக்கரவாகனத்தை திருடியநபர் கைது. சத்தியமங்கலம் கிளைச்சிறையில் அடைப்பு.


ஈரோடுமாவட்டம்,சத்தியமங்கலத்தில், கடந்த வாரம் இருசக்கர வாகனம் திரு ட்டுபோனதாகபுகார்வந்ததைஒட்டி,நேற்றுசத்தியமங்கலம்காவல்உதவிஆய் வாளார்கந்தசாமி சத்தி-அத்தாணி சாலைகொமாரபாளையம்பிரிவில் வாகன சோதனையில்யில் ஈடுபட்டிரு ந்த போது,TN 36AM 0059 Splendor Plus வாகனத்தைஓட்டிவந்தவரைபிடித்து விசாரித்தபோது,முன்னுக்கு பின் முர ணாக,தகவல் அளித்ததால் இவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், வாகனத்தை ஒட்டி வந் தநபர்மேற்படி இருசக்கர வாகனத்தை தான் திருடியதாக,ஒப்புக்கொண்ட நிலையில், 

இவர்சத்தியமங்கலம்வடக்குப்பேட்டை கட்டபொம்மன் நகர் 3வது வீதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் ரவி ( 36 ) என அறிய வந்தது. வாகன திருட்டு தொடர்பாக, சத்தியமங்கலம் காவல்துறை யினர் இவர்மீது வழக்கு பதிவு செய்து. நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,சத்தியமங்கலம்கிளைச்  சிறையில் அடைத்தனர்.







Previous Post Next Post