*ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் வேளாண்மை வளர்ச்சி மூலம் தென்னை மரம் வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சி தான்தோன்றி அம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் வேளாண்மை வளர்ச்சி மூலம் தென்னை மரம் வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது இதில் Dr. சத்தியசீலன், பூச்சியல் நிபுணர், வேளாண் ஆராய்ச்சி நிலையம்,பவானிசாகர் ஜெ. குணவதி, தோட்டக்கலை உதவி இயக்குனர், நம்பியூர்தெ. பத்மப்ரியா, தோட்டக்கலை அலுவலர், நம்பியூர் கௌசல்யா தோட்டக்கலை அலுவலர், கோபி மற்றும் வார்டு உறுப்பினர் திரு. ராமசாமி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்

Previous Post Next Post