*தாமரைப்பாளையம் , கொடுமுடி, கிளாம்பாடி பகுதிகளை சார்ந்த அனைத்து சமுதாய மக்களும் PCR சட்டப்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து தாமரை பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஒன்று சேர்ந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*

 

ஈரோடு மாவட்டம் தாமரைப்பாளையத்தில், பள்ளி செல்லும் கொங்கு வேளாள கவுண்டர்,சமுதாய பெண்ணை தவறாக சித்தரித்து சீண்டிய மாற்று சமுதாய இளைஞர்களை தட்டி கேட்ட கொங்கு சமுதாய இளைஞர்கள் மீது PCR சட்டப்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் திரு.சூரியமூர்த்தி அவர்கள்,மற்றும் KMDK தலைமைநிலய செயலாளர் திரு.சுரேஸ்பொன்னுவேல் அவர்கள், தலைமையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து(KMDK,DMK,ADMK,BJP,Congrase,ext..) அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் தாமரைப்பாளையம் , கொடுமுடி, கிளாம்பாடி பகுதிகளை சார்ந்த அனைத்து சமுதாய மக்களும் தாமரை பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஒன்று சேர்ந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Previous Post Next Post