திமுக,ஈரோடு வடக்கு மாவட்ட ஆதி திராவிட நல குழு சார்பில், திராவிட முன்னேற்றக் கழக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான, மு.க. ஸ்டாலினின், 71வது பிறந்த நாளை முன் னிட்டு,, திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலா ளர் என். நல்லசிவம் அறிவுரையின் பேரில், பவானிசாகர் ஒன்றியம், கொத்தமங்கலம் பிர பஞ்ச அமைதி ஆஸ்ரமத்தில் உள்ள, ஆதரவற்ற, முதியோர்களுக்கு உணவு வழங்குதல் நிகழ்ச்சி, ஈரோடு வடக்கு மாவட்ட ஆதி திராவிட நலக் குழு அமைப்பாளர் கு.சிற்றரசு தலைமையில் நடை பெற்றது
நிகழ்ச்சியில், திராவிட முன்னேற்றக் கழக பவா னி சாகர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மகேந்திரன், தெற்கு ஒன்றிய கழக ச் செயலாள ரும், மாதம் பாளையம் ஊராட்சி மன்றத் தலை வருமான கே. காளியப்பன்,பவானி சாகர் பேரூர் கழக செயலாளரும், பவானிசாகர் பேரூராட்சி மன்ற தலைவருமான டி.ஏ.மோகன்,திமுக தாள வாடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் நாக ராஜ் மற்றும் ஆதி திராவிடர் நலக் குழு மாவட்ட தலைவர்எம்.ரங்கசாமி மாவட்ட துணைத் தலை வரும், மாவட்ட கவுன்சிலருமான, எஸ்.மோகன சுந்தரம் மாவட்ட துணை அமைப்பாளரும், ஒன் றிய குழு உறுப்பினருமான, மு.ராதா மணி முரு கேசன், மாவட்ட துணை அமைப்பாளர், வெ.அம் பேதகர், ஒன்றிய குழு உறுப்பினர் சௌந்தர் ராஜ்,திமுக ,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாசீர், பா.ச.அண்ணாமலை, கணேசன் உள்ளிட்ட, திராவிட முன்னேற்ற கழக, பவானி சாகர் வடக்கு,தெற்கு, தாளவாடி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள்,திமுகவினர் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக, பிரபஞ்ச அமைதி ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவ ரது குடும்பத்தினர் நீண்ட ஆயுளை பெற்று, நல முடன் வாழ பிரார்த்தனை செய்த னர். நிறைவாக, அனைவருக்கும் அருசுவை உணவு வழங்கப் பட்டது.