*நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் திமுக அரசு கண்டித்து மனித சங்கிலிபோராட்டம்*வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி (எ) சுப்பிரமணியம்,தெற்கு ஒன்றியசெயலாளர் சென்னை மணி (எ)ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்"


 நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் திமுக அரசு கண்டித்து மனித சங்கிலி  போராட்டம்



ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நம்பியூர், மார்ச்.13-

ஈரோடு மாவட்டம்  நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்தும் கஞ்சா விற்பனையை தடுக்க கோரியும் சார்பில்  மனித சங்கிலி  போராட்டம் நம்பியூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.

 அதிமுக செயலாளர் தம்பி (எ) சுப்பிரமணியம்,சென்னை மணி (எ)ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்.
போராட்டத்தின் கலந்து கொண்ட அதிமுக கட்சியினர் கஞ்சா விற்பனையை தடுக்க கோரியும்

போதைப் பொருள்களில்  இருந்து இளைஞர்  விடுபட வேண்டும் கோஷங்களை எழுப்பினர்.
மாறி போச்சு மாறிப்போச்சு போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறிப்போச்சு உள்ளிட்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்
போராட்டத்தில் நம்பியூர் ஒன்றிய அதிமுக கட்சி நிர்வாகிகள் நம்பியூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் கருப்பணன்,எலத்தூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் சேரன் சரவணன், பேரூராட்சி 12 வது வார்டு உறுப்பினர்  ஆண்டிகாட்டு சரவணன்ஊராட்சி மன்ற தலைவர்கள் மகுடேஸ்வரன், மணிகண்டமூர்த்தி,பழனிச்சாமி, திருமூர்த்தி, தேவி சந்திரசேகர், ஒன்றிய நிர்வாகிகள் டெலிபோன் செல்வம், ஜேசிபி மூர்த்தி, டெக்னிக்கல் சீனிவாசன், சேரன் செங்குட்டு பவன், டிரைவர் தங்கராஜ், சிவசாமி,  கவுன்சிலர், ரங்கசாமி,வக்கீல்கள் கங்காதரன் ரங்கநாதன் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் திவாகர், மனோகர்,திருமூர்த்தி, ரவி,மகளிர் அணி நிர்வாகிகள்  சுப்புலட்சுமி,சந்தான லட்சுமி மேகலா பாப்பு குட்டி, உள்பட கட்சி நிர்வாகிகள் மாரிமுத்து, சக்திவேல், குமரேசன் நலச்சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post