* ஈரோடு மாவட்டம்நம்பியூர் காவல் நிலையத்தில் பெண் காவலரின் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது *

நம்பியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் சுதா என்பவரின் வளைகாப்பு நிகழ்ச்சி நம்பியூர் காவல் ஆய்வாளர் திருமதி நிர்மலா அவர்கள் ஏற்பாட்டில் சிறப்பாக காவல் நிலையத்தில் காவலர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.


Previous Post Next Post