திருநங்கைகள் கொரோனா விழிப்புணர்வு

சூளைமேடு சிக்னல் அருகில் சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு முன்முயற்சியில் சகோதரன் மற்றும் தோழி அமைப்பை சார்ந்த திருநங்கைகள் கைகளை கழுவுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதை செயல்முறை விளக்கம் தந்தனர் .


Previous Post Next Post