வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் யாரும் வருவது இல்லை; விவசாயிகள் வேதனை

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ஈரோடு சிவகிரி சுற்றியுள்ள கிராமங்களில் வாழை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதனால் வாழை மரத்தில் உள்ள  வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் யாரும் வருவது இல்லை. இதனால் விவசாயிகள் ஒரு முழு வாழைத்தாரை   ரூ 40, 50க்கு என கொடுத்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்  ஆதலால் வாழை மரத்தில் உள்ள பழங்கள் அனைத்தும் பழுத்து வீணாக்குவதால்  அதை  விற்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை உடன் தெரிவித்தனர்.


Previous Post Next Post