தூய்மை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, மளிகை பொருட்கள்; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்





தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியதிற்கு உட்பட்ட கரட்டுப்பாளையம், கடத்தூர், கூடக்கரை, சுண்டக்காபாளையம் ஆகிய ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாவேசு,ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிர மணியம்,யூனியன் சேர்மன் சுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா,  ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 




 


 



 



Previous Post Next Post