வாணிபுத்தூர் பேரூராட்சியில் நடமாடும் காய்கறி அங்காடி: ராஜாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி. என். பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  வாணிபுத்தூர் பேரூராட்சியில் நடமாடும் காய்கறி அங்காடியை அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் இ. எம். ஆர். ராஜாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் கே. நவமணி கந்தசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். அருகில்பேரூராட்சி  செயல் அலுவலர் சு. சதாசிவம், மேற்பார்வையாளர் சேகர், 6வது வார்டு யூனியன் கவுன்சிலர் ராதாஹரிபாஸ்கர், பேரூர் கழக செயலாளர் ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post