நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை N கணேசராஜா வழங்கினார். 

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

நெல்லை மாவட்டம் மானூர் அருகே வாகைகுளம் கிராமத்திலுள்ள 70க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்களுக்கு நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை N கணேசராஜா காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை வழங்கினார். அருகில் அதிமுக அமைப்புச் செயலாளரும் நெல்லை மாவட்ட ஆவின் தலைவருமான சுதா பரமசிவன் மற்றும் மாநகர் மாவட்ட அவைத் தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம், மானூர் தாசில்தார் மோகன் ஆகியோர்  உள்ளனர்.

Previous Post Next Post