சதுமுகை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களக்கு மளிகைபொருட்களை எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன்வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஒன்றியம் சதுமுகை ஊராட்சியில்  கொரோன வைரஸ்  நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களக்கு  அரிசி, பருப்பு,சமையல் எண்ணெய்,முட்டை ஆகிய மளிகை பொருள்களின் சமையல் தொகுப்புகளை  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் ,  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ். ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர்சி.என்.மாரப்பன்  சதுமுகை ஊராட்சி மன்ற தலைவர்  சத்யாசிவராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  பிரபாகரன்,ஊராட்சி 

கழக செயலாளர் என்.சிவராஜ் , ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஆர்.லோகநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,கிளைக் கழக உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர்  குமார் உட்பட பலர் கலந்து கொணடனர்.

Previous Post Next Post