குடியாத்தத்தில் ஏழை மக்களுக்கு எஸ் ஆர் விஜயகுமார் சார்பாக அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் எஸ் ஆர் ராஜா ஸ்டிஸ் கம்பெனி தொழில் அதிபர் எஸ் ஆர் விஜயகுமார் சார்பாக கொரானா வைரஸால் 144 தடை சட்ட உத்தரவில் பாதிக்கப் பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு சுமார் 2000 பேருக்கு அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் அனைத்தும் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதி உள்ள பொது மக்களுக்கு எஸ் ஆர் தேவகி ராஜா தொழிலதிபர் எஸ் ஆர் விஜய் குமார் சரண்யா ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார் உடன் ஜி மகாதேவன் ஹேமலதா ஜி சிவக்குமார் ஸ்ரீராம் மற்றும் எஸ் ஆர் ராஜா ஸ்டீல் கம்பெனி ஊழியர்கள் உடனிருந்தனர்.


Previous Post Next Post