பவானி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் தினமும் காலை மதியம் இரவு மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர் இதற்காக பவானியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து உணவின்றி தவிக்கும் பொதுமக்கள் உணவு வாங்குவதற்காக வருகின்றனர் இதில் இன்று கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தினால் வரிசையில் நிற்பதற்காக செருப்புகளை வைத்து இடம் பிடித்தனர்
Tags:
மாவட்ட செய்திகள்