மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
சுயசார்பு பாரதம் என்பது உலகளவில் வலுவான நாட்டை உருவாக்குவதே ஆகும்.
புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவதில் பிரதமர் திறன்மிக்கவர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
சுயசார்பு பாரதம் என்பது உலகளவில் வலுவான நாட்டை உருவாக்குவதே ஆகும்.
புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவதில் பிரதமர் திறன்மிக்கவர்.