செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு அஞ்சலி 


செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில்,  மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி ன்  2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு, அனகாபுத்தூர் நகர திமுக சார்பில், நகர கழக செயலாளர் நரேஷ்கண்ணா மலர் தூவி மரியாதை செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.


 


 


Previous Post Next Post