திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் லேடிஸ் சர்க்கிள் -44ன் ஏற்பாட்டில், " கொரோனா காலத்தில் எப்படி பதட்டம் அடையாமல் அமைதியாக இருக்க வேண்டும்" என்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி "டாக்டர் வினு" என்பவரால், மரியாலயம் மகளிர் காப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததற்கு தங்கள் நன்றியை லேடிஸ் சர்கிளுக்கு குழந்தைகள்  தெரிவித்துக் கொண்டனர்.


Previous Post Next Post