பல்லடத்தில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் விருப்பமனு

 


பல்லடத்தில்  திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட  அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர்   உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் விருப்பமனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் திருப்பூர் மாநகராட்சி புதிய 58-வது வார்டில்  போட்டியிட  பேபி தர்மலிங்கம் மனு அளித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கரைப்புதூர் நடராஜன்  உள்ளிட்டோர் அருகில் உள்ளனர்.  

Previous Post Next Post