தனியார் பள்ளியில் காவல்துறை துணை ஆணையர் நுழைய அனுமதி மறுப்பு.! - இந்து அமைப்பினர் எதிர்ப்பால் பதற்றம்!!


கோவை விளாங்குறிச்சி அருகே RSS சார்பில் சாகா பயிற்சி நடைபெறும் தனியார் பள்ளியினுள் காவல்துறை துணை ஆணையர் ஜெயச்சந்திரனை  அனுமதிக்க மறுத்த இந்து அமைப்பினர்   உள்ளே அனுமதிக்காமல் வெளியே திருப்பி அனுப்பினர்.

https://twitter.com/Srinietv2/status/1476875786208485380?t=Y9JAAXkDmRa7CtEud7v5bw&s=19

பல்வேறு அமைப்பினர் போராட்டம் அறிவித்ததையடுத்து, அசம்பாவித சம்பவங்களால் அப்பகுதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். விளாங்குறிச்சி அருகே ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post