பள்ளியில் RSS ஷாகா வகுப்பு.! : பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.! - விசிக, மே 17, திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கைது.!


கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள "தர்ம சாஸ்திரா" பள்ளியில் RSS ஷாகா நடைபெறுவதறிந்து கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்பள்ளியை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மே17 இயக்கம் , திராவிட தமிழர் கழக இயக்க நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Previous Post Next Post