தூத்துக்குடி மேட்டுப்பட்டியில் பள்ளிவாசலில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் விருந்து.!*


இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை கடந்த 3ம் தேதி இஸ்லாமிய மக்கள் நோன்பு துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை 30 நாட்கள் வரை நோன்பு கடைப்பிடிப்பார்கள். 

இஸ்லாமிய சகோதரர்களின் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இஃப்தார் விருந்து திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில அமைப்புச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாச்சி டேனியல்ராஜ் துவங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்துக்குட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், மாநகர வர்த்தக காங்கிரஸ் தலைவர் அருள்வளன்,

தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மேற்கு மண்டல தலைவர் P. செந்தூர் பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, வெள்ளப்பட்டி ஜேசுதாசன், INTUC முனியசாமி,  கலைபிரிவு மாவட்ட தலைவர் பெத்துராஜ்,

மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் C.நம்பிசங்கர், A.D. தனசேகரன், Ex. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி,வார்டு தலைவர் ஜான் வெஸ்லி,INTUC மனோகரன், சேவியர்மிசியர் ( சிவாஜி பேரவை) வீரன்,INTUC S.T.எட்வர்ட் ராஜ், தங்கவேல், பொன் நாராயணன், கண்ணன், ஜெயமணி, கன்னிச்சாமி பாண்டியன், பாலசுப்பிரமணியன், அல்போன்ஸ், கார்த்தி, முத்து, ரமேஷ், சாரதி, பிரபு, கௌதம் மற்றும் 50 மேற்பட்ட தேசிய தோழர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post