தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு.!


நீலகிரி,நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஆக.30) மிக கனமழை பெய்யக்கூடும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

- சென்னை வானிலை ஆய்வு மையம்

Previous Post Next Post