மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கோவாவில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது.!

 

திருநின்றவூர்: தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கோவாவில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத் கைது!

12-ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Ahamed

Senior Journalist

Previous Post Next Post