ஜன.13 ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் - தமிழக அரசு

 

பொங்கல் பரிசினை வழங்குவதற்காக ஜன. 13ம் தேதி ரேஷன் கடைகளுக்கு பணிநாளாக அறிவிப்பு.

நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.!

பொங்கல் பரிசுப் பொருட்கள், ரொக்கப் பணம் விநியோகம் 9ம் தேதிக்கு பின் தொடங்கப்பட வேண்டும்; பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்க வசதியாக வரும் 13ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்; பொங்கல் பரிசுப் பொருட்கள் மக்களை சேர்வதற்கான பொறுப்பு மாவட்ட ஆட்சியர்கள் உடையது என உத்தரவு




Ahamed

Senior Journalist

Previous Post Next Post