தூத்துக்குடியில் நாளை (புதன் கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.!

 

தூத்துக்குடியில் நாளை (புதன்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி பகுதியில் ஜன.18ம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி பீச் ரோடு துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட இனிகோநகர், ரோச்காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், மத்திய கடற்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடை தெரு, ஜார்ஜ் ரோடு, கணேசபுரம், பாத்திமாநகர், இந்திராநகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, 

தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர், சந்தை ரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2-வது தெரு, மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பள பகுதிகள், அய்யனார்புரம்: மாப்பிள்ளையூரணி, திரேஸ்நகர், ஹவுசிங் போர்டு, குமரன்நகர், காமராஜ் நகர், டேவிஸ்புரம், சாகிர் உசேன் நகர், சுனாமிநகர், நேருகாலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளை விளை, ஆரோக்கியபுரம், 

டி.சவேரியார்புரம், மாதாநகர், ராஜபாளையம் சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், பட்டினமருதூர் உப்பள பகுதிகள், பனையூர், ஆனந்த மாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேலஅலங்காரத்தட்டு, மாணிக்கபுரம், பூபாலராயர்புரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர்காலனி, வெற்றிவேல்புரம், ராமர்விளை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்" என மின்சார வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Ahamed

Senior Journalist

Previous Post Next Post