சத்தி,,மாக்கினாம்கோம்பை ஊராட்சியில், நம்ம ஊரு சூப்பரு - விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி-

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,
மாக்கினாம்கோம்பை ஊராட்சியில், நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் குடிநீர் சிக்கனம், அரசு திட்டங்கள் குறித்து கலைக்குழு சார்பில் நாடகம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை, ஊராட்சி மன்ற தலைவர் அம்மு. கே. ஈஸ்வரன் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் .ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி செயலாளர் ,மகாத்மா காந்தி, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டஒருங்கிணைப்பாளர், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post