சிவகிரி தலைய நல்லூர் சிவன், பெருமாள், மாரியம்மன், குடமுழுக்கு பெருவிழா

 ஈரோடு மாவட்டம் சிவகிரி தலைய நல்லூர் அருள்மிகு நாகேஸ்வர சுவாமி கலியுக வரதராஜ பெருமாள் மாரியம்மன் கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.



 கும்பாபிஷேக விழாவை சிறப்பிக்கும் வகையில்  அதிமுக அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி பி சிவசுப்பிரமணி கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றார். 



மேலும் மொடக்குறிச்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி,  முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பேட்டை சின்னு, சிவகிரி பேரூராட்சி முன்னாள் தலைவர் பரமு  (எ ) ஆறுமுகம், பரமேஸ்வரன், சோமு,  சுவேந்திரன், சபாபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவகிரி தனசேகரன், கவுண்டம்பாளையம் பிரபு, மற்றும் அதிமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.




தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக கொடுமுடியில் இருந்து செய்தியாளர்  மகுடபதி

Previous Post Next Post