நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை மண் சரிவு வாகன ஓட்டிகள் உஷார்

நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவு நொடிப் பொழுது தப்பிய வாகனங்கள் நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை விட்டு விட்டு பொழிந்து வருகிறது இந்நிலையில் ஊட்டி கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடு வட்டம் என்ற பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது நொடி பொழுது தப்பிய வாகனங்கள் இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து ஜேசிபி  இயந்திரம் மூலம் சாலையை சீர் செய்தனர்
Previous Post Next Post