நீலகிரி பந்தலூரில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் கொள்ளை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பழமை வாய்ந்த சிவன் கோவிலில் கொள்ளை நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பழைய நெல்லியாளம் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு கோட்டை சிவன் ஆலயம் ஆலயமானது மிகவும் பழமையான ஆலயமாகும் இவ்வாலயம் மைசூர் மகாராணியால் கட்டப்பட்டது தற்சமயம் ஆலயத்தை கோட்டை சிவன் அறக்கட்டளை நிர்வாகத்தில் வருகிறது விரைவில் கட்டுமான பணி தொடங்க உள்ள நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் கருவறையில் உள்ள நடுப்பகுதியை தோண்டி அதில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர் இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இது குறித்து ஆலய நிர்வாகம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அழைத்ததன் பேரில் தேவாலை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Previous Post Next Post