கோவை சூலூரில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா

கோவை சூலூரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சூலூர் பேரூராட்சி 8வது வார்டு கழகத்தின் சார்பில் சூலூர் நகர செயலாளர் K.கார்த்திகைவேலன்  தலைமையில், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர்  G.குமரவேல்  முன்னிலையில் 8-வது வார்டு KRMS மல்லிகை கார்டன் பகுதியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர்  V.P.கந்தசாமி MLA அவர்கள் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்பித்தார். விழா ஏற்பாடு சூலூர் 8வது வார்டு கழகச் செயலாளர் S.அருண்குமார் செய்திருந்தார் உடன் சூலூர் தெற்கு ஒன்றிய IT wing தலைவர் R.பிரபு நாராயணன், Ex.VAO.மகாலிங்கம், மல்லிகை கார்டன் தலைவர் ராஜமாணிக்கம், இமானுவேல், பாலு, மணிகண்டன், விக்னேஷ், விக்கி மற்றும் கழகத்தில் தன்னை இணைத்து கொண்ட ஜான் அவர்கள் மற்றும் நகர கழக நிர்வாகிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Previous Post Next Post