பழனி தங்கரதம் அரிமா சங்க தத்தின் சார்பில் காவலர்களுக்கு மோர் வழங்கப்பட்டது

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


பழனி தங்கரதம் அரிமா சங்க தத்தின் சார்பில் கொரோனாவிற்காக காவல் காக்கும் காவலர்களுக்கு தாகம் தீர்க்க மோர்வழங்கப்பட்டது பழனி டி.எஸ்.பி விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர்  லயன் மனோகரன் செயலாளர் சுரேஷ்  பொருளாளர் (தேர்வு) ஈஸ்வரன்    உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன்  கண்ணன் பரமேஸ்வரன்   எல்ஐசி ஆறுமுகம்  ஊர்காவல்படை ஆறுமுகம் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்


Previous Post Next Post