திருப்பூர் கண்ணகி நகரில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர்: காலனி டி.செல்வராஜ் வழங்கினார்

திருப்பூர் மாநகராட்சி 26 வது வார்டுக்குட்ப்பட்ட கண்ணகி நகர் பகுதியில், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் வகையில், அதிமுக கிளை செயலாளர் காலனி டி.செல்வராஜ் தலைமையில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செல்வராஜ், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், குமார், ரங்கராஜ், தீபக், மனி,செல்வராஜ், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Previous Post Next Post