மளிகை கடைக்கு சீல்

சிவகிரி பேரூராட்சியில் கொரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் படி மளிகை கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காத மற்றும் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத வார்டு எண் 11 பட்டேல் தெருவில் உள்ள நெல்லை பாண்டியன் மளிகை கடைக்கு கொடுமுடி வட்டாட்சியர் அவர்களின் உத்தரவின்படி சிவகிரி கிராம வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர்கள் , செயல் அலுவலர் மற்றும் காவல்துறைஉதவி ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது...


Previous Post Next Post