90 அடி தோண்ட அனுமதி வாங்கி 300 அடிக்கும் கீழே தோண்டியதால் கல்குவாரி விபத்து என குற்றசாட்டு.!

நெல்லை கல்குவாரி விபத்தில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் ஆழம் தோண்டப்பட்டதாக புகார்!

90 அடி வரை தோண்ட அனுமதி பெற்றுவிட்டு 300 அடிக்கும் கீழே தோண்டப்பட்டதே விபத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டு.

#Nellai #mining

Ahamed

Senior Journalist

Previous Post Next Post