கோவையில் அக்டோபர் 31ல் பாஜக நடத்த உள்ள பந்த் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி வெங்கடேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.! -அவசர வழக்காக பிற்பகலில் விசாரிக்கிறது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு.!

 

கோவையை சேர்ந்த வெங்கடேஷின் பொதுநல மனுவை அவசர வழக்காக பிற்பகலில் விசாரிக்கிறது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு

Ahamed

Senior Journalist

Previous Post Next Post