சத்தி,கொமாரபாளையம் ஊராட்சி யில்,32.50 இலட்சம் மதிப்பில்,தார்சாலை அமைக்க பூமி பூஜை. ஊராட்சி மன்ற தலைவர், எஸ்.எம். சரவணன் தலைமையில், எம்.எல்.ஏ.அ.பண்ணாரி , பணிகளை துவக்கி வைத்தார்.


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,கொமராபாளை யம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அங்கீகாிக்கப்படாத வீட்டுமனைப் பிாி விற்கு, செலுத்தப்படும் வளா்ச்சிக் கட் டண நிதியிலிருந்து, சுமாா் ரூ 32, 52, இலட்சம் மதிப்பீட்டில் வி.என்.எஸ்.நகா் சௌடேஸ்வாிஅம்மன்கோவில்சாலை ,வி.என்.எஸ்.நகா், குபேர கணபதி வீதி சாலை, வி.என்.எஸ். நகா் கிழக்கு வீதி சாலை,ஏ.கே.எஸ்.நகா்எஸ்.ஏ.பி.சாலை முதல், அரசு கலைக் கல்லூாி சாலை, ஆகிய சாலைகளுக்கு,புதியதாக தாா் சாலை அமைக்கும் பணிகளுக்கு, கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், தலை மையில் பூமி பூஜை நடைபெற்றது, நிகழ்ச்சியில்,பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினா்அ.பண்ணாாி,பி.ஏ.எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொ ண்டு, பூமி பூஜை செய்து, தார் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தாா். 


நிகழ்ச்சியில்,அதிமுகசத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என். மாரப்பன்,தெற்குஒன்றியசெயலாளர், என்.என்.சிவராஜ்,பவானிசாகர்வடககு ஒன்றிய  பொறுப்பாளர் சோம சுந்தர ராஜ்.மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பி னர்  த.பிரபாகரன், ஒன்றிய குழு உறு ப்பினர் சத்யா பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், வார் டு உறுப்பினர்கள் சுகுமார், வடிவேலு, சாவித்திரி ரங்கராஜ், விக்னேஷ்வரி சுப்ரமணியம், கிருஷ்ணமூர்த்தி, முன் னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஏ,கே,இளங்கோ,குமரவேல்,எம்ஜிஆர் மன்ற தலைவர் ராசு (எ) முனுசாமி, ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் கள், நாகராஜ், மல்லிகா, கிளைக் கழக செயலாளர் கள், தங்கராஜ், மணி, யுவ ராஜ்,அதிமுகநிா்வாகிகள்,தங்கவேலு, கௌதம், ஆனந்த், ரங்கன், சிவகுமார், மற் றும் மகளிர் சுய உதவி குழு உறுப் பினர்கள்கலந்துகொண்டு சிறப்பித்த னா். முன்னதாக  குபேர கணபதி வீதி, வி.என்.எஸ் நகர்  குடியிருப்போர் நலச் சங்கநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கள்  வி.என். எஸ் நகர் சௌடேஸ்வரி அம்மன்கோவில் வீதி நெசவாளர்கள், ஏ.கே. எஸ் நகர் பகுதி குடியிருப்புவாசி கள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறப் பான வரவேற்பு அளித்து, தார் சாலை பணி மேற்க்  கொண்டமைக்கு நன்றி தெரிவித்தனர்.



Previous Post Next Post