சங்கர் ஜிவால் உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்தும், 4 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், 2 …

7 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை நடந்தது என்ன.!

கொலை உள்ளிட்ட 19 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் பிடிக்க முயன்ற போது போலீஸ் மீது தாக்குதல் நடத்…

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது; நாம் தமிழர் கட்சியில் இருந்தும் நீக்கம்.!

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 25ஆம் த…

மினி மராத்தானில் ஷூ இல்லாமல் ஓடி 8 இடம் பிடித்த பள்ளி மாணவிகள்; ஷூ வாங்கிக் கொடுத்த கனிமொழி எம்.பி .!*

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் தவிர …

கோவில்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் இரண்டு மகள்கள் உட்பட 3 பேர் தற்கொலை- போலீஸ் விசாரணை.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் ராமர். இவரது மனைவி முத்துமாரி(55)…

9 மாதத்தில் 150 பேர் குண்டர் சட்டத்தில் கைது - தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் அறிவிப்பு .!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 17.09.2021 அன்று தூத்துக்குடி டிஎம்பி காலன…

தூத்துக்குடியில் மினி மரத்தான் போட்டி - மூடை தூக்கும் தொழிலாளி மகள் முதலிடம் பிடித்து அசத்தல் - கனிமொழி எம்.பி. பதக்கம் வழங்கி பாராட்டினார்.!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் வ.உ.சி கல்லூரி …

விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தடுத்து நிறுத்திய CISF அதிகாரி - இறுதியில் மன்னிப்பு.!

தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்கள் வைத்த…

நாளை முதல் மதுரையிலிருந்து துபாய்க்கு மீண்டும் விமானம் சேவை?

மதுரை விமான நிலையத்தில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி முதல் துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட் …

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போதே சோதனைச் சாவடியில் லஞ்சம் கொடுத்த கனிமவள கும்பல்.!

கனிமவள லாரிகளை சோதனையிடாமல் அனுப்ப உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு என சோதனை சாவடி போலீசார் லஞ்ச ஒழிப்பு து…

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்திற்க்கு மூன்று ஆண்டுகள் சிறை இந்திரகுமாரியின் கணவர் பாபுவிற்க்கு 5 ஆண்டுகள் ச…

Load More
That is All