ரூ.2000 மதிப்புள்ள மருந்து, ரூ.380க்கு வீடு தேடி வந்து வழங்கிய சேவாபாரதி அமைப்பினர்

திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் சின்னான் நகர் பகுதியில் வசித்து  தினசரி கூலி  தொழிலாளிகள் ரங்கசாமி, அவரது மனைவி சுந்தராம்பாள் தம்பதியினர் தங்களுக்கு மருந்துப்பொருட்கள் தேவை என *சேவாபாரதி முகாம் அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.   


அதனடிப்படையில் சேவா பாரதி அமைப்பினர்  சுமார் ரூ.2000  மதிப்புடைய மருந்து, மாத்திரைகள் அனைத்தும் பாரதப்பிரதமர்  தொடங்கி உள்ள ஜன் ஒளஷாதி (மக்கள் மருந்தகம்-இல், மொத்தமாக ரூ.380 க்கு வாங்கப்பட்டது.


இந்த மருந்துகளை மேற்படி கூலி தொழிலாளி இல்லத்திற்கே நேரில் சென்று விநியோகம் செய்யப்பட்டது 


மேலும், நாம் அறிவுறுத்தியதன்படி மங்கலம் சாலை, ஆண்டிபாளையத்திலுள்ள மருந்துக்கடை விலாசம் தரப்பட்டு இனி அங்கேயே வாங்குவதாக உறுதி கூறினர்.


Previous Post Next Post