திருப்பூரில் 500 நபர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகை பொருட்கள் எம்.எல்.ஏ சு.குணசேகரன் வழங்கினார்  

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்குட்டபட்ட மாநகராட்சி 46 வது வார்டு, எம்.ஜி.ஆர்.நகர், கள்ளம்பாளையம், குமரப்பபுரம், ரயில்வே லைன்  ஆகிய பகுதியில் உள்ள 500 நபர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பை திருப்பூர்  தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் வழங்கினார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


இதில் பி.கே.எஸ்.சடையப்பன், ராயபுரம் தாமோதரன், கள்ளம்பாளையம் விஸ்வநாதன்,பரத், முகேஷ் கோத்தாரி, சஞ்சய், ஜெய், முகேஷ் பதானி, வினோத் (ஸ்ரீ ஜெயின் தராபத் சமாஜ்) ஆகியோர் உடன் இருந்தனர்.     


 

 

Previous Post Next Post