குடியாத்தம் காட்டுப்பகுதியில் சுமார் 800 லிட்டர் சாராயம் ஊறல் அழிப்பு 


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில், மதுவிலக்கு போலீசார் குடியாத்தம் தாலுகா மோர்தனா அருகே காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 800 லிட்டர் சாராயம் ஊறல் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.


 


Previous Post Next Post