ஈரோடு மாவட்டம் பவானியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்






 

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில்  உடல் ஊனமுற்றோர்,விதவைகள்,முதியோர் உதவி தொகை,புதிய மின்னணு குடும்ப அட்டை,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பயனாளிகளுக்கு வழங்கினார்.உடன் கோட்டாட்சியர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 




 

 



 



 



Previous Post Next Post