நெல்லை நான்கு வழிச்சாலையில் விபத்து - நெல்லை மருத்துவ கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி
byAdmin Tamil Anjal-
0
நெல்லை ரெட்டியார்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த நெல்லை மருத்துவ கல்லூரி மாணவிகள் மீது நாகர்கோவிலில் இருந்து வந்த மகேந்திரா XUV 500 கார் மோதியதில் மருத்துவ மாணவிகள் உட்பட 3பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.