நெல்லை நான்கு வழிச்சாலையில் விபத்து - நெல்லை மருத்துவ கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி






நெல்லை ரெட்டியார்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த நெல்லை மருத்துவ கல்லூரி மாணவிகள்  மீது நாகர்கோவிலில் இருந்து வந்த மகேந்திரா XUV 500 கார் மோதியதில்  மருத்துவ மாணவிகள் உட்பட 3பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post