உத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு மசூதியை இடிக்க நீதிமன்றத்தில் மனு!

 

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி, கிருஷ்ணர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த மசூதியை இடிக்க வேண்டும் என கோரிய மனுக்களை, மதுரா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது;

13.37 ஏக்கர் நிலத்தை மீட்டு, இடத்துக்குச் சொந்தக்காரரான ஸ்ரீ கிருஷ்ணரிடமே வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

#UttarPradesh #ShahiIdgahMasjid #BJP

Ahamed

Senior Journalist

Previous Post Next Post