மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது..

 


மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கியிருக்கிறது. மாண்டஸ் புயலின் வெளிப்புறப்பகுதி 9.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி மையப்பகுதி 11.30 மணிக்கு கரையை கடக்கும் நிகழ்வு நடைபெறும்.. பின்புற வெளிப்பகுதி அதிகாலையில் கரையை கடக்கும்... - வானிலை ஆய்வு மையம்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post