தூத்துக்குடியில் வீடுகளில் முடங்கிய மக்கள்!

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம்,பழைய பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட், குரூஸ்பர்னாந்து சிலை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.



தொடர்ந்து நகர்புறங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.


Previous Post Next Post